General

செய்வினை, தோஷங்களை நீக்கும் கோவை ஸ்ரீ விஷ்ணுமாயா கோவில்!

கேரள மக்களால் குட்டி சாத்தன் என்று அழைக்கப்படும் தெய்வம் விஷ்ணுமாயா சுவாமி. சாத்தன் என்றால் பாலகன் என்று பொருள். சிறு பிள்ளை வடிவில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த விஷ்ணுமாயா சுவாமி சங்கடங்கள், தோஷங்கள் போன்ற […]

News

கோவையில் இன்று முதல் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்.

கோவையில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தீவிர வயிற்றுப ்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் […]

Education

இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இரயில்வே/ வங்கி/எஸ்.எஸ்.சி […]

News

பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை வனத்துறை எச்சரிக்கை.

சமீப காலமாக ஆண் யானை ஒன்று, பொதுமக்கள் குடியிருப்பு பகுதியிலும், ஊட்டி சாலையிலும் சுற்றுகிறது. இந்த யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள், யானைக்கு தொல்லை கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, வனச்சரக […]

Crime

நகை வியாபாரியிடம் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி தருவதாக கூறி மோசடி .. பெண் உட்பட 6 பேர் கைது.

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாசுக்கு வங்கி மேலாளர் ஒருவரின் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் அறிமும் ஆனார்.குட்டி தன்னை […]

General

கோவையில் ரூ.37 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்!

கோவை மாநகராட்சி பகுதியில் 37 கோடி மதிப்பில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழுவின் பொது நிதி பணிகள் போன்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளை  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கட்கிழமை […]

News

டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை இந்தியாவிற்கு முதலிடம்.

வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, காகிதமில்லா பணபரிமாற்ற முறையை மக்களிடையே […]

News

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறந்தன .

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு […]

News

ஆர்.எஸ்.புரம் பகுதியில்.. துணிக் கடையில் தீ விபத்து

கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல […]

News

மாபெரும் கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்த நா.கார்த்திக்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு 26வது வட்ட கழக செயலாளர்கள் மாடசாமியின் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி-1 செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி முன்னிலையில், கோவை […]