கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கருத்தரங்கம்
கே.எம்.சி.ஹெச். சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதி மருத்துவர்களுக்காக “மெடி அப்டேட்” கருத்தரங்கை நடத்தியது . இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. […]