News

தண்ணீர் இல்லாததால் கால்நடைகளை விற்க முடிவு-விவசாயிகள் சோகம்!

கோவை, பருவமலை பொய்த்ததால் நிலவும் வறட்சியின் கோரதாண்டவம் மற்றும் தீவனங்களின் விலை உயர்வு போன்றவற்றால், கால்நடைகளை விற்போரிடம், அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர். தமிழகத்தில் பருவமழைகள் பொய்த்துவிட்டதால், 140 ஆண்டுகளுக்கு பிறகு […]

News

சமுதாய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தேசிய மாணவர் படை [ஏர்விங்] மாணவர்கள் சமுதாய விழிப்புணவு ஊர்வலம் நடத்தினர். சாலை பாதுகாப்பு, தூய்மை இந்தியா மற்றும் எண்ணிம பரிவர்த்தனை [டிஜிட்டல் பேமெண்ட்] ஆகியவை […]

News

அகில இந்திய நாய்கள் கண்காட்சி கோவையில் நாளை(22.4.17) துவக்கம்

கோவை, ஆனைமலை, கெனல் கிளப் சார்பில், 3வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி, பீளமேடு, இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில், நாளை(23.4.17) நடக்கிறது. கண்காட்சியில், தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார், 350க்கும் மேற்பட்டநாய்கள் […]

News

V.I.P கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றம்!!!!

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்ப விளக்கு அகற்றப்படுவதன் நோக்கம், அனைத்து இந்தியர்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கார்களில் சிவப்பு விளக்கு ஒளிர […]

News

லண்டனில் தொழிலதிபர் விஜய் மல்லையா கைது

பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி […]

News

மகரிஷி தோண்டு கேசவ் கர்வே பிறந்த தினம்

மகளிர் நலனுக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தோண்டு கேசவ் கர்வே (Dhondo Keshav Karve) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18).