இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய கொடியினை ஏற்றி, சிறப்புரையாற்றினார்.
இதில் கட்சியின் மையக் கிளைஜெயபால், அலுவலக செயலாளர் ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெள்ளியங்கிரி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ராதிகா,கிழக்கு நகர செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.