திருமகள் நகர் நலச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா

கோவை பீளமேடு திருமகள் நகர் நலச் சங்கத்தின் சார்பில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது. கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்.

மேலும், திருமகள் நகர் நலச்சங்க நிர்வாகிகள் சிவகுமார்,பாலச்சந்திரன், முருகன், விஜயகுமார்,நித்யகலா,யுவராஜ்,அருணாசலம்,செந்தில்நாதன்,வேலுசாமி,ஸ்ரீவத்சன், ஸ்ரீவெங்கடேஷ்,ராமச்சந்திரன்,அருணாச்சலம், புஷ்பாகருணாகரன், குமார், வெங்கிடபதி, கலாமணி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன்,பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன்,பீளமேடு பகுதி -2 செயலாளர் மா.நாகராஜ்,52 வது வட்டக்கழகச் செயலாளர் நாராயணன்,செ.கார்த்திக்,இரா.பாலகிருஷ்ணன்,சுந்தர்ராஜ்,மனோகர்,கோவிந்தராஜ்,பன்னீர்செல்வம்,
ஞானவேல்,சத்தியராஜ்,குடைஆறுமுகம்,மமுருகேஷ், முத்துப்பாண்டி, வீரமணி, அமுதா, விஜயராணி,
இந்திராணி நகர்நலச்சங்க நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.