கோவையில் கோடை மழை !

வாட்டிவதைத்த கோடை வெயிலினால் தவித்த மக்களுக்கு தற்போது பெய்து வரும் மழையினால் மக்களின் மனமும் குளிர்ந்து மண்ணும் குளிர்ந்து.