இந்துஸ்தான் கல்லூரியில் ராயல் எக்ஸ்போ

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பாக ராயல் எக்ஸ்போ நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கலந்துகொண்டார். இவ்விழாவில் இத்துறையைச் சார்ந்த மாணவர்கள் 100 க்கும் மேற்பட்ட அங்காடிகளை நிறுவி அதன் மூலம் தங்களுடைய லோண்மைத்திறன் மற்றும் தொழல் முனைவோர் திறனை வெளிப்படுத்தினர். மேலும் பல கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய மேலாண்மைத் திறனை வளர்த்துக் கொண்டனர்.