25 லட்சம் நிதி

கேரளாவில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நேரு கல்வி குழுமங்களின் நிர்வாகத்தினர்  மற்றும் அலுவலர்கள் சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை நேரு கல்வி குழுமங்களின்  தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் கேரள முதல்வர் திரு.பிணராயி விஜயன் அவர்களிடம்  வழங்கினார். உடன் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பி.அனிருதன் மற்றும் நேரு பொறியியல் மற்றும்  ஆராய்ச்சி மையத்தின் முதல்வர், டாக்டர்.அம்பிகா தேவி, ஆகியோர் உள்ளனர்.