பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக பக்கவாதம் தினம் விழிப்புணர்வு

உலக பக்கவாத தினம் அக்டோபர் 29 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வயதானவர்கள் மட்டுமில்லாமல் இளம் வயதினரும் இதனால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது.

இதில் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் புவனேஸ்வரன், மருத்துவர் பாலகிருஷ்ணன், தலைமை மருத்துவர், நரம்பியல் துறை, மருத்துவர் ராமமூர்த்தி, தலைமை மருத்துவர், புனர்வாழ்வு மருத்துவத் துறை, மருத்துவர் மோகன கண்ணன், நரம்பியல் துறை, மருத்துவர் இளங்கோ, Interventional Radiologists, மருத்துவர் ராஜ்குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

(மேற்கொண்ட செய்தி குறித்த விரிவான தகவல் இன்னும் சில மணி நேரத்தில்)