இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று (27.02.18) பி.காம் துறை சார்பில் “இந்தியப் பொருளாதாரத்தில் இலக்கணத்தின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

மேலும், “சேவைத்துறையில் டிஜிட்டல் மயமாக்கல் பங்கு” என்ற தலைப்பில் பெங்களூருவில் உள்ள குளோபல் அகாடமி டெக்னாலஜியின் மேனேஜ்மெண்ட் துறையின் அசோசியேட் பேராசிரியர் மகேஸ்வரன் விரிவாக எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் இந்தியாவிலிருந்து 122 கல்லூரிகளிலிருந்து 1182 மாணவர்கள் கலந்து கொண்டனர்.