கிறித்துவ தேவாலயங்களுக்கு நிதியுதவி

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.

நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்: கிறிஸ்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டிடங்களில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து     எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. விண்ணப்பப் படிவத்தை     பிற்சேர்க்கை -III உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 28.02.18 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.bcmbcmw  @tn.gov.in.