தமிழகத்தில் இதுவரை 56,68,479 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று (28.4.2021) மட்டும் 1,16,735 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கோவிஷில்ட் செலுத்திக் கொண்டவர்கள்:
சுகாதார பணியாளர்கள் – 3813
முன்கள பணியாளர்கள் – 12008
45-60 வயதுடையவர்கள் – 41685
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 33573
கோவாக்ஸின் செலுத்திக் கொண்டவர்கள்:
சுகாதார பணியாளர்கள் – 1670
முன்கள பணியாளர்கள் – 2069
45-60 வயதுடையவர்கள் – 12782
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 9135