முதலமைச்சரை சந்தித்த ஈரோடு சமுதாய பெரியோர்கள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வியாழக்கிழமையன்று மரியாதையின் நிமித்தமாக சம்மந்தம் மில் அதிபர் அருணாச்சலம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. இதை தொடர்ந்து சமுதாய பெரியோர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் அங்கே நடைபெற்றது. இதில் சமுதாய பெரியோர்களுடன் முதலமைச்சர் மற்றும் தமிழ் நாடு பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு கலந்தாய்வு மேற்கொண்டனர்.