அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்

கோபியில் கூலி தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.