உக்கடம் பகுதியிலுள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கு மாற்று இடம்

உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் சி.எம்.சி.காலனி உக்கடம் பகுதியிலுள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கு மாற்று இடமாக பில்லு மார்க்கெட் பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டார்.