புத்தக வெளியீட்டு விழா

கோவை, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளியின் கல்வி ஆலோசகர் “நல்லாசிரியர்” வெ.கணேசன் எழுதிய “ஃபிரம் ஏ குட் டீச்சர் டு ஏ கிரேட் டீச்சர்” என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் இரண்டாம் பாகம் நூல் வெளியிடப்பட்டது. நூலினை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி வெளியிட முதல் பிரதியினைப் பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் பெற்றுக் கொண்டார்.