சிந்தனை கவிஞருக்கு “வார்த்தை சித்தர் – வாழும் மாமணி விருது”

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நல சங்கம் மற்றும் தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு “வார்த்தை சித்தர் – வாழும் மாமணி விருது” வழங்கப்பட்டது.