நேரு கலை, அறிவியல் கல்லூரியில் வரவேற்பு விழா

கோவை, நேரு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைப்பெற்றது. பி.கிருஷ்ணகுமார், செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி, நேரு கல்விக் குழுமம், இவ்விழாவிற்கு முன்னிலை வகித்தார். ஷபிர் கரீம், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம்,சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, விழாவினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கௌரவ விருந்தினராக ஜீபின் கோட்ராம் கலந்துக்கொண்டார்.