பேஸ் 4 அமைப்பின் சார்பில் லூனார் கிராமம் இசை நிகழ்ச்சி ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் பிரபல பாடகர் பிரதீப் குமார் மற்றும் பிற இசை குழுவினர் ஒருங்கிணைந்து பாட உள்ளனர்.
தென்னந்தோப்புக்கு மத்தியில், சந்திரனை மையமாகக் கொண்டு இசை நட்சத்திரங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அனுபவம் சந்திரனின் இசையை ஒத்திசைக்கும் உலகிற்கு பங்கேற்பாளர்களை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்விற்கு எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனகளின் செயலாளர் மோகன்தாஸ் மற்றும் அரோமா நிறுவனமும் ஆதரித்துள்ளது குறிப்பிடதக்கது.
இதற்கான நுழைவு சீட்டுகளை முன்பதிவு செய்ய 8838761160 எனும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.