“எப்போ வருவாரோ” ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் ஒன்பதாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் அமர்வில் சொ.சொ.மீ.சுந்தரம் கலந்து கொண்டு “ஸ்ரீ ஞானானந்தகிரி” பற்றி சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.