General

டொயோட்டாவின் புதிய மாடல் டொயோட்டா ரூமியன் கார் அறிமுகம்

டொயோட்டா ரூமியன் காரின் புதிய மாடல் மற்றும் இ-சிஎன்ஜி காருக்கான முன்பதிவு மற்றும் அதற்கான விலை ஆகியவற்றை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிமுகம் குறித்து டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை […]

General

இசுசு மோட்டார்ஸின்  புதிய பிக்கப் டிரக் பயணிகள் கார் அறிமுகம்

ஆற்றல்மிக்க மற்றும் நவீன சிறப்பு அம்சங்கள் கொண்ட பிக்கப் டிரக்கை விரும்பும் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய நவீன முறையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய […]

Education

நாச்சிமுத்து & மகாலிங்கம் கல்லூரியில் விளையாட்டு தின விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல்  தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடைபெற்றது. உடற்கல்வி இயக்குநர் தேவராஜன் விளையாட்டு தின ஆண்டு அறிக்கையை வழங்கினார். தலைமை விருந்தினர் கோயம்புத்தூர் மண்டலப் […]

Education

நேர்மறையான எண்ணங்களுடன் செயலாற்றுங்கள் -கே.பி.ஆர். கல்லூரி விழாவில் மதுரவீந்தரன்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு, ‘உற்சவம் 2024’ விழா நடைபெற்றது. கல்லூரிச்செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையினைக் கல்லூரி முதல்வர் கீதா வாசித்தார். இந்நிகழ்வில் 2023-2024 […]

Education

மாணவர்களை தொழில்முனைவர்களாக உருவாக்குங்கள்! -சுரேஷ் சுக்கப்பள்ளி

தமிழ்நாட்டில் முதல் முதலாக துவங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரியான தமிழ்நாடு பொறியியல் க‌ல்லூ‌ரி‌யி‌ன் 40வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆண்டு […]

General

யானை தந்தம் விற்க முயன்றவர்கள் கைது, தந்தம் பறிமுதல் -கோவை வனத் துறையினர்

கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் தலைமையில் கோவை வனச் […]

General

‘தடையின்றி குடிநீர் விநியோகம்’ -அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி […]

General

தாகம் தீர்த்த செல்வம் ஏஜென்சிஸின் நீர்மோர் பந்தல்

செல்வம் ஏஜென்சிஸ் மற்றும் அம்பாள் அறக்கட்டளை சார்பாக, நஞ்சப்பா ரோட்டில் நீர்மோர் பந்தல் துவங்கப்பட்டது. இதனை செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளர் நந்தகுமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனீஷ் பிரஜ்வின் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. […]