SIB & Northern Arc Capital partner for business exploration
South Indian Bank has entered into an alliance with Northern Arc Capital. This association has been formalized through the signing of a Memorandum of Understanding […]
South Indian Bank has entered into an alliance with Northern Arc Capital. This association has been formalized through the signing of a Memorandum of Understanding […]
There’s no one day to celebrate the invaluable contribution of mothers in our lives. As caregivers, mothers have always put our well-being before their own. […]
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்ஏபி [SAP ] நிறுவனம் இணைந்து இரண்டு நாள் ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில் 14 மாநிலங்களிலிருந்து 75 கல்லூரிகளைச் சேர்ந்த 600 அணிகள் பங்கு பெற்றன. ஆன்லைன் மூலம் நடைபெற்ற முதல் சுற்றிலிருந்து 120 […]
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாடா கன்சல்டென்சி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலமாக, பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் காக்னிடிவ் சிஸ்டம்ஸ் (சி.எஸ்., சி.எஸ்.), பி.காம்., பிசினஸ் பிராசஸ் சர்வீஸ் […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான அரியாசனம் 2024 நிகழ்வு நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வைத் தொடர்ந்து மாணவர்களுக்கான குழு நடனம், தனிநடனம், திறனறிதல், தனிப்பாடல், மெகந்தி, நிழற்படக் காட்சிப்படுத்தல், […]
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பி.எஸ்.சி உளவியல் பட்டப்படிப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச […]
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் அறிவாற்றல் துறையானது டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நிகழ்வில் டாடா கன்சல்டன்சி அமைப்பின் தலைவர் கே.எம்.சுசீந்திரன் மற்றும் நிறுவனத்தின் மண்டலத் தலைவர் ஸ்டீபன் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கல்லூரியின் […]
கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 20-ற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில்,சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகள்கடத்தி கோவைக்கு கொண்டுவருவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து, காவல்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில்,ஒரு பயணி மட்டும் […]
“சர்வதேச செவிலியர் தினத்தை” முன்னிட்டு “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற கருப்பொருளுடன், செவிலியர்களின் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா […]
இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஏஐசிடி-யின் ஐடியா லேப் சார்பாக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு பொம்மைகளை உருவாக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி […]
Copyright ©  The Covai Mail