இந்துஸ்தான் கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கம்
இந்துஸ்தான் கல்விக் குழுமம் சார்பில் “தானியங்கு புரட்சியில் பெண்களுக்கான இடம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் துறையில் பாலின சமத்துவம், பன்முகத் தன்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு அமைந்தது. சிறப்பு விருந்தினர்களான யு.எஸ்.ஏ., யு.ஐ.-பாத் உலகளாவிய துணைத் தலைவர் சங்கீதா நடராஜன், […]