Education

இந்துஸ்தான் கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கம்

இந்துஸ்தான் கல்விக் குழுமம் சார்பில் “தானியங்கு புரட்சியில் பெண்களுக்கான இடம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் துறையில் பாலின சமத்துவம், பன்முகத் தன்மையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு அமைந்தது. சிறப்பு விருந்தினர்களான யு.எஸ்.ஏ., யு.ஐ.-பாத்  உலகளாவிய துணைத் தலைவர் சங்கீதா நடராஜன், […]

Education

முதன்மை அமைப்பாக உருவெடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் சிஐஐ – ஒய்ஐ யுவா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், வளர்ந்த தேசத்தின் கனவை நனவாக்குவதற்காக […]

Education

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 67வது ஆண்டு விழா அமரர் நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மனோகரன், கலந்து கொண்டார். அவர்  தனது உரையில் மாணவர்கள் […]

General

மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை

சிறைக் கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பன் புத்தகங்கள். இந்நிலையில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு எழுத்தாளர் […]

Education

அனுபவமிக்க வழிகாட்டிகளைத் தேடுங்கள்!

– எஸ்ஆர்இசி ஆண்டு விழாவில் சீனிவாசன் பாலசுப்ரமணியன். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 30வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலமேலு, கல்லூரி சாதனைகளை ஆண்டறிக்கையாக வாசித்தார். நிகழ்விற்கு எஸ். என். […]

News

சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை நேரில் சந்தித்து மகிழ்ந்தார் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்.