நீர் நிலைகளில் விழுந்த நீச்சல் தெரியாதவரை காப்பாற்றுவது எப்படி?
நீச்சல் தெரியாமல், நீர் நிலைகளில் விழுந்த நபரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பேரூரில் இன்று நடைபெற்றது. கோவை, கோவைபுதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் […]