விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி எச்சரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]