எஸ்.பி.ஐ நிர்வாக அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாக அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் 45 வயதிற்கு மேல் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.