பொதுமக்களுடன் மரக்கன்றுகளை நட்ட சமூக ஆர்வலர்

குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவில் சமூக ஆர்வலர் எஸ்.பி அன்பரசன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இவர் பொதுமக்களுடன் சேர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். இதில் E.k.p. பழனிச்சாமி 93 வது வார்டு செயலாளர் அருணகிரிநாதன் மற்றும் பகுதி துணைச் செயலாளர் எஸ்.எம் உசேன் மற்றும் பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.