News

பாம்புக்கு சி.பி.ஆர் சிகிச்சை செய்த காவலர்

விஷமற்ற பாம்பு ஒன்றுக்கு காவலர் ஒருவர் சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை செய்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு காலணியின் பைப்லைனுக்குள் விஷமற்ற பாம்பு ஒன்று […]