தன்னம்பிக்கை கொண்டவர்களே தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்வர் சச்சிதானந்த பள்ளியில் கவிதாசன் பேச்சு
நமக்குப் புத்தகங்கள் தான் நல்ல நண்பன். தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களைப் படிக்க வேண்டும். என சச்சிதானந்த பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மாணவர்களிடம் பேசினார். கோவை, […]