News

கோவை கார் குண்டு வெடிப்பு விசாரணையை என்.ஐ.ஏ.,க்கு மாற்றிட முதல்வர் பரிந்துரை

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திட முதலமைச்சர் […]