கொங்குநாடு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் “காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அகரமுதலை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை மற்றும் WWF-இந்தியா […]