Education

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீரியம்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா பணியை மேற்கொண்டனர். இப்பணியை வீரியம்பாளையம் […]