News

ஆன்லைனில் பணத்தை இழந்த முதியவர் துரிதமாக மீட்ட கோவை போலீசார்

கோவை மாவட்டம் துடியலூர் இடிகரை பகுதியில் குமரவேல் (55) என்பவர் வசித்து வருகிறார். அவரது கைபேசிக்கு எண்ணிற்கு கடந்த மாதம் 20ஆம் தேதி அவருடையை ஆன்லைன் பேங்கிங் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு வங்கி […]