News

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் – கோவை மேயர் பேட்டி

கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக கல்பனா பதவியேற்றார். அவர் முதல் கையெழுத்தாக, வார்டு 26 பீளமேடு, பயணீயர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்காக […]

News

கோவையின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு

கோவை மாநகரின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகரில் திமுக 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. […]

News

கோவையில் தேக்கமடைந்த பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன்: மேயர் வேட்பாளர் பேட்டி

கோவையில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என கோவை மேயராக பொறுப்பேற்க உள்ள கல்பனா தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் […]

News

சசிகலா, தினகரன் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும்

  – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு தொடர்பாக கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் […]

News

ஈஷாவில் கர்நாடக இசையுடன் துவங்கிய ‘யக்‌ஷா’ திருவிழா

மஹா சிவராத்திரியை ஒட்டி கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘யக்‌ஷா’ கலை திருவிழா புதன்கிழமை (மார்ச் 2) தொடங்கியது. முதல் நாள் நிகழ்வில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் […]

News

உக்ரைனில் இருந்து கோவை திரும்பிய மாணவர்கள்: கண்ணீர் மல்க வரவேற்ற பெற்றோர்

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த கோவை மாணவர்கள் 10 பேர் புதன்கிழமை விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பிய நிலையில் பெற்றோர் அவர்களை கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் […]

News

படைப் புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு, மக்காச்சோளப் “படைப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை” குறித்த ஒரு நாள் பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல் […]