News

அண்ணா மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி மனு

அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளிவிட்டு வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு காய்கறி வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கொரோனா காரணத்தால் அண்ணா மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளாகிய எங்களை தற்காலிகமாக வியாபாரம் […]

News

சாஸ்திர கலைக்களஞ்சியம் கோபிநாத் கவிராஜ் பிறந்த தினம்

சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார். யோகியாக, தாந்த்ரீக ஞானியாக […]

General

இன்று மஹாபரணி.. மரண பயம் நீங்க.. முன்னோர்களின் ஆசி பெற.. மறக்காமல் யம தீபம் ஏற்றுங்கள்..!!

மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து யமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது […]

News

தேசிய கண் தானத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண் தானம்

தேசிய கண் தானத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண் தானம் செய்தார். நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானம் செய்வதற்கான […]

News

ஆட்சியர் மற்றும் வானதி சீனிவாசன் கட்டட விபத்து பகுதியில் ஆய்வு

கோவை, செட்டிவீதி பகுதியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டு கட்டடம் இன்று பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது. இடர்பாடுகளில் 5 சிக்கி 4 மீட்கப்பட்டுள்ளனர். இரவில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை கோவை மாவட்ட […]