கோவை, செட்டிவீதி பகுதியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டு கட்டடம் இன்று பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது.
இடர்பாடுகளில் 5 சிக்கி 4 மீட்கப்பட்டுள்ளனர். இரவில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியினை கோவை மாவட்ட ஆட்சியரும் பாஐக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.