News

மாறும் பருவநிலை: விழிப்புணர்வு ஏற்படுத்த டாடா டீ புதிய முயற்சி

உலகின் தட்ப வெப்பநிலை காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டாடா டீ ஜகோரே #ஜகோ ரெ என்ற புதிய பதிப்பை துவக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காலநிலை பெருமளவில் மாற்றம் பெற்றுள்ளது. அதிக […]

News

நான் பொறுக்கி தான்; திமுக ஊழல்களை பொருக்கி எடுக்கும் பொறுக்கி – அண்ணாமலை

தமிழக அமைச்சர் தா.மோ அன்பரசன்  சொன்னதுபோல் நான் பொறுக்கிதான் என, நெல்லை மாவட்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஜூன் 5ம் தேதியன்று  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட […]

Education

மாணவர்கள் ஆராய்ச்சி திறனை வளர்க்க வேண்டும்!

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு அமைப்பின் சார்பாக மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். கோவை, எடு பிரிட்ஜ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாளர் […]

Sports

கோவையில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டி

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம், கோயம்புத்தூர் பேட்மிண்டன் சங்கம் மற்றும் டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை இணைந்து நடத்திய  தேசிய அளவிலான இறகு பந்து போட்டி வீரியம் பாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, […]

News

செல்லப்பிராணிகளின் கண்கவர் கண்காட்சி

ஆனைமலை கேனல் கிளப் நடத்திய நாய்கள் கண்காட்சி மற்றும் கோவை கேட்டெரி சங்கம் நடத்திய பூனைகள் கண்காட்சி ஞாயிறு அன்று இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாய் கண்காட்சியில் போட்டியிட 30க்கும் […]

Sports

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் விளையாட்டு விழா

வாழ்வில் சரியான பாதையை தேர்ந்தெடுப்பது முக்கியம் – கர்னல் சந்திரசேகர் டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனிதா அனைவரையும் வரவேற்று […]

News

மண் வளத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி முழு ஆதரவு கொடுக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

“சத்குருவின் பயணம் பாரத மண்ணின் வலிமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது” – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம். புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘மண் […]

News

சிறுதொழில் காவலருக்கு ‘வளம் தரும் வள்ளல் விருது’!

சிறு தொழில் முனைவோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும், கோவையின் தொழில் பிதாமகனாக விளங்கும் ஏ.வி. குழுமத்தின் நிறுவனர் அப்பநாயக்கன் பட்டி வெங்கிடசாமி வரதராஜன் (ஏ.வி.வி) அவர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, சார்பாக ‘வளம் […]

General

எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் அகில உலக யோகா தினம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, கடந்த 2015 ஜூன் மாதம் 21ம் தேதியை, அகில உலக யோகா தினமாக  அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015 ‌லிருந்து இந்திய யோகக் கலையின் மகத்துவத்தைப் […]