ஒண்ணுமே புரியல, தமிழகத்தில…
ஒரு காலத்தில் ஊரெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள தமுக்கு அடிப்பார்களாம். ஆனால் இன்று தமுக்கு அடிப்பதற்கு பதிலாக செய்தித்தாள், தொலைக் காட்சி என்று பல்வேறு ஊடகங் கள் வந்தவிட்டன. அதிலும் தொலைக்காட்சி ஊடகம் என்பது […]
ஒரு காலத்தில் ஊரெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள தமுக்கு அடிப்பார்களாம். ஆனால் இன்று தமுக்கு அடிப்பதற்கு பதிலாக செய்தித்தாள், தொலைக் காட்சி என்று பல்வேறு ஊடகங் கள் வந்தவிட்டன. அதிலும் தொலைக்காட்சி ஊடகம் என்பது […]
இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் […]
“மனம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனம் நண்பனாகவும் எதிரியாகவும் மாறும் தன்மையுடையது. மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாகவும் ஆக்க எண்ணங்களின் உதயக் களமாகவும் இருந்தால் அது ஒரு உற்ற நண்பனைப் போல நன்மை செய்கிறது. […]
Winners M. Arul Sarvanan and Yogesh Paiwill compete with winning teams from the 7 cities in the Zonal Finals Vishnu Santhosh and Gowthaman from Suguna […]
பொதுவாக, தாஜ்மகாலைக் கட்டியது யார் என்றால் ஷாஜகான் என்று தான் பலரும் பதில் சொல்வார்கள். அதுபோல், மகாத்மா காந்தி தான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறுகிறோம். ஏனென்றால் யார் முன்னின்று முயற்சி […]
பக்தி என்பது இறைப்பொருளிடம் தன்னை ஒப்படைத்து, தனக்களித்த வாழ்விற்கும், பிறவிக்கும் நன்றிகூறி தியானிப்பது. அனைத்து கவலைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் வேளையில் ‘இறைவா, இந்த துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைக் கொடு’ என்று மனதை ஒருநிலைப்படுத்தி […]
அகத்தின் அழகு முகத்திலே, அறிவின் அழகு செயலிலே!. அகமும், முகமும் அழகாக மிளிர்வதற்கு உள்ளத்தில் அறிவும் அன்பும் ஒளிர வேண்டும். அறிவுடையார் எல்லாம் அறிவார். அதுபோல அன்புடையாரை எல்லோரும் அறிவார். அறிவு வளத்தை அள்ளித்தரும் […]
நீங்கள் என்னோடு அமர்ந்து இருக்கும்போது ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்பதை விளக்குகிறேன். என்னுடைய சக்தி நிலை உங்கள் உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும் குறிப்பிட்ட ஒருவிதத்தில் ஒருங்கிணைக்கிறது. அதனால் ஆனந்தமாக உணர்கிறீர்கள். ஆனால் […]
கோயம்புத்தூரிலிருந்து மேட்டு ப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இடம் காரமடையாகும். இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களுக் கெல்லாம் காரமடை யானது மையமான இடம் என்பதோடு நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்து வசதிகளும் இருப்பதால் இதை முக்கியத்துவம் […]
T.Ramamoorthy, Assistant Commissioner of Police (ACP), Special Intelligence Cell, Coimbatore City Police, is a determined policeman who was honored by Late Chief Minister of Tamil […]
Copyright ©  The Covai Mail