News

10 ஆம் வகுப்பிற்கு ஜூன் 3 ஆவது வாரம் பொதுத்தேர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளும், கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே 17 வரை ஊரடங்கு நீடிக்கபட்டுள்ள நிலையில் தற்பொழுது 10 வகுப்பு […]

News

நல்லறம் அறக்கட்டளை சார்பில் இலவச நிவாரண பொருட்கள்

நல்லறம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியோருக்கு இலவச நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. இதனை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் வழங்கினார். 10 நாட்களாக வழங்கப்பட்டு வரும் இந்த நிவாரண பொருட்கள் மாநகராட்சி பகுதிக்கு உற்பட்ட […]

News

கள ஆய்வுக்குழுவினருடன் ஆய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின் தொடர்ச்சியாக, அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி ஆகியோர் […]

News

இன்று மாலை ஆளுநருடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் உள்ள ராஜ்பவனில் கொரோனா தடுப்புகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைப்பார் என தகவல் […]

News

பக்தர்கள் இல்லாத மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உலகமே முடங்கிய நிலையில் எண்ணற்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான […]

Uncategorized

மெய்நிகர் உதவியாளர் விஐசியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது வோடஃபோன் இந்தியா

கோவை, தொழில் துறையில் முதலாவதாக, புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவையான விஐசியை அறிமுகப்படுத்தியுள்ளது வோடஃபோன் இந்தியா. இது வாடிக்கையாளர்களுக்கான மெய்நிகர் உதவியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். தற்போது இது இணையதளங்களிலும், எனது […]

News

பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் அம்மன் டிரஸ்ட்

க.க.சாவடி மாகாளி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் சார்பில் சமூக அக்கறையுடன் பல பணிகளை மதுக்கரை வட்டாட்சியர் சரண்யாவின் அனுமதியுடன் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 25ந் தேதி முதல் […]