10 ஆம் வகுப்பிற்கு ஜூன் 3 ஆவது வாரம் பொதுத்தேர்வு

கொரோனா வைரஸ் தாக்குதலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளும், கல்லூரிகளின் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மே 17 வரை ஊரடங்கு நீடிக்கபட்டுள்ள நிலையில் தற்பொழுது 10 வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3 ஆவது வாரம் நடைபெரும் என்றும், அதற்கான கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.