‘கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா
கோவை பற்றிய பல வரலாற்று நூல்களை எழுதி வரும் எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் எழுதிய “கோயம்புத்துர் வீதிகள் கூறும் வரலாறு” நூலின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இந்நூலை வெளியிட, […]