General

விவசாயிகள் போராட்டம்: வரலாறு சொல்லும் பாடம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதோடு, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திரும்பப் பெறப்படுகிறது எனவும் அறிவித்துள்ளார். இம்முடிவை […]

General

இன்னும் சில நாட்களில் வாட்ஸ்அப்பில் சில முக்கிய அப்டேட்கள்!

உடனடி மெசேஜ் சேவையான வாட்ஸ்அப் அவ்வப்போது தனித்துவமான அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். யூசர்கள் எப்போதும் புதுமையுடன் வாட்ஸ்அப்பை பயன்படுத்த செய்ய வேண்டும் என்கிற நோக்கிலே எண்ணற்ற அப்டேட்கள் இதில் வெளியாகின்றன. அந்த வகையில் இன்னும் […]

General

“…சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது” – அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே.. நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான […]

General

“சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்”

உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும் என்றும் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது கலைப்படைப்பின் மூலம் மட்டுமே […]

General

சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி

சர்வ இடங்களிலும் வியாபித்துள்ள சர்வேஸ்வரனைப் போல உலகில் தற்போது எங்கெங்கு பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் பை எனும் கேரிபேக் காணப்படுகிறது. நவீன வணிக கலாச்சாரத்தின் ஒரு அங்கமான இந்த பிளாஸ்டிக் கேரிபேக் ஏதாவது ஒரு […]

General

குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

இன்றைய நாட்களில் அதிகமாக பேசப்படும் சில விஷயங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்த இந்த கலாச்சாரத்தில், இன்றோ குழந்தை வளர்ப்பு நம்மைப் பாடாய் படுத்துகிறது. குழந்தையும் படுத்துகிறது! […]

General

‘வழி’யில்லை மழைநீருக்கு

முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை நாகப்பட்டினத்தில் புயல், சென்னையில் வெள்ளம் என்று செய்திகள் வரும். ஆனால், இப்போது அப்படி அல்ல கிட்டத்தட்ட ஆண்டு தோறும் ஆடி போய் ஆவணி வருவது போல தவறாமல் புயலும் வெள்ளமும் […]

General

குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பது யார்?

சமூக நீதி, இடஒதுக்கீடு என்ற வார்த்தை அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம் தமிழகம் தான். சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தமிழகம் எப்போதும் முன்மாதிரி மாநிலமாகவே இருந்து வருகிறது. இங்குள்ள பிராதன திராவிடக் கட்சிகளான அதிமுக, […]