பில்லூர் அணையிலிருந்து நீர் பவானி ஆற்றில் செல்வதை அமைச்சர் நேரில் ஆய்வு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் செல்வதை சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது, மழை வெள்ளம் போன்ற […]