நள்ளிரவில் அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி..!
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கிருஷ்ணா நகர் சொக்க முத்து விதியை சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணவேணிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா […]