கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில், 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி அறிவியல் பூங்காவின் செயல்பாடுகளையும் பாரிவையிட்டு ஆயுவு செய்தார். இந்த ஆய்வின் போது உடன் செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், கணேசன் ஆகியோர் உள்ளனர்.
Related Articles
நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் வரவேற்பு விழா
September 26, 2023 CovaiMail Education, News Comments Off on நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் வரவேற்பு விழா
நேரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் நேரு குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து பேசுகையில், ஸ்டார்ட்அப், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த ஊக்குவித்தார். […]
கொசினா ஐம்பெரும் விழாவில் வயதான தொழிலாளருக்கு நிதியுதவி திட்டம்
August 17, 2023 CovaiMail Business, News Comments Off on கொசினா ஐம்பெரும் விழாவில் வயதான தொழிலாளருக்கு நிதியுதவி திட்டம்
கொசினா எனும் கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஐம்பெரும் விழா ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, வயதான தொழிலாளருக்கு நிதி […]
கோவையில் ஆணி மேல் நின்று அருள்வாக்கு கூறும் பெண் பூசாரி!
June 19, 2023 CovaiMail General, News Comments Off on கோவையில் ஆணி மேல் நின்று அருள்வாக்கு கூறும் பெண் பூசாரி!
கோவை, அன்னூர் பகுதியில் கருப்புராயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசைதோறும் கருப்புராயன், மாசாணி அம்மனுக்கு கறிப்படை சகிதம் சிறப்பு பூஜைகள் செய்து மதுபானம் ஊற்றி, கடந்த 4 தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். […]