அர்ச்சகர் சடகோபால் காலமானார்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த சடகோபால் வியாழக்கிழமை அன்று காலமானார்.