கோவையில் நாளை மின்தடை எற்படும் பகுதிகள்

கோவையில் நாளை (டிசம்பர் 21) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை டாடாபாத் பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் அருட்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவையில் மயிலம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை வியாழக்கிழமை டிசம்பா் 22ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.