ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘என்றும் நினைவில்’ எழுத்துச்சித்தர் பாலகுமாரன் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் இன்று (10 . 06 . 2018) ‘என்றும் நினைவில்’ மறைந்த எழுத்துச்சித்தர் பாலகுமாரன் நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி  ஆர். எஸ் . புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜோதிடர் ஷெல்வி, விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.