திறனாய்வாளர் சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம்

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் 1709 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

ஆங்கிலேய இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும் மற்றும் அகராதியியலாளரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது. இவர் 1784 ஆம் ஆண்டு மறைந்தார்.