கோபியில் பூங்காவின் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபி நகராட்சிக்குட்பட்ட 11 ஆவது வார்டு, ஐயப்பா நகரில் உள்ள இரண்டு பூங்காவில் ஆழ்துளை கிணறு மற்றும் 2 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டியை தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்